Skip to content

2025

சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கிடையே இன்று ஐந்தாவது தளத்தில் மாணவர்கள்… Read More »சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

  • by Authour

புதுக்கோட்டை  டி.வி.எஸ் கார்னர் பகுதியில்,நெடுஞ்சாலைத்துறைசார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள சாலை சந்திப்பு மேம்பாடு பணியினையும் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.4… Read More »புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

30 அடி உயரத்திலிருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு…  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேடில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமலை (46).தில்லைநகரில் உள்ள கணினி பழுதுநீக்கும் நிறுவனத்தில் கடந்த… Read More »போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

  • by Authour

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ.) சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்திய ஆயுத படையின் ஒரு… Read More »உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

  • by Authour

திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர் மகாமுனி (68). அதே பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலின் மேர்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை… Read More »இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்….. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை… Read More »திருச்சி கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்….. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

திருச்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி….

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ம.க.இ.க தலைமையில் பல்வேறு அமைப்பினர் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்க பேரணியாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக அவர்கள்… Read More »திருச்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி….

மும்மொழி கொள்கை மூக்கறுபடும்- கவா்னருக்கு , அமைச்சர் ரகுபதி பதிலடி

தமிழக கவர்னர் ரவி,  தமிழ்நாட்டில் இளைஞர்கள் விரும்பி மொழிகளை படிக்க முடியவில்லை  என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது  கூறி இருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலளித்துள்ளார். அதில்… Read More »மும்மொழி கொள்கை மூக்கறுபடும்- கவா்னருக்கு , அமைச்சர் ரகுபதி பதிலடி

மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கிய நபரை காப்பாற்ற சென்ற தொழிலாளி பலி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கை நல்லூரை… Read More »மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

error: Content is protected !!