Skip to content

2025

பிறந்த நாளையொட்டி… அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை துவங்கி வைத்தார் முதல்வர் ….

தனது பிறந்த நாளையொட்டி சென்னை உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த… Read More »பிறந்த நாளையொட்டி… அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை துவங்கி வைத்தார் முதல்வர் ….

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையும் மாத முதல் நாளிலேயே… Read More »வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து….

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழகம்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து….

தஞ்சையில் கனமழை…. பொதுமக்கள் பாதிப்பு…

தஞ்சாவூர்.. டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தஞ்சாவூர் தற்போது கனமழை பெய்து வருகிறது. எந்த மாவட்டங்களில் வரும் மூணாம் தேதி வரை… Read More »தஞ்சையில் கனமழை…. பொதுமக்கள் பாதிப்பு…

கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து… Read More »கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் ,வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பக்தர்களின்… Read More »தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

  • by Authour

திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளினை முன்னிட்டு… Read More »எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

தஞ்சை அருகே தம்பதியிடம் 5 பவுன் நகை வழிப்பறி…. 3 பேர் கைது….

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டாம்தோப்பு மேலதெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (33). இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தஞ்சை அருகே தம்பதியிடம் 5 பவுன் நகை வழிப்பறி…. 3 பேர் கைது….

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கும்பகோணம், கர்ணக்கொல்லை கீழத்தெரு வீட்டில் வசித்து வரும் 8 வயது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வாழைத்தார்… Read More »கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

error: Content is protected !!