Skip to content

2025

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே… Read More »காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனைவரும் வாருங்கள்-முதல்வர் மீண்டும் அழைப்பு

நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர்  கவுதமன்  இல்லத்திருமண விழா இன்று  நாகையில் நடந்தது. மகிபாலன்  உமா மகேஸ்வரி  திருமணத்தை நடத்தி வைத்து    முதல்வர்  மு.க. ஸ்டாலின்  மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அப்போது அவர் … Read More »அனைத்து கட்சி கூட்டத்துக்கு அனைவரும் வாருங்கள்-முதல்வர் மீண்டும் அழைப்பு

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகன கலை நிகழ்ச்சி..

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தோகைமலை பகுதியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தமிழக அரசால் செயல்படுத்தப்படும்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகன கலை நிகழ்ச்சி..

நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்… Read More »நாகையில் ரூ.200 நலத்திட்ட உதவிகள்- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி சமயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25.02.2025-ம் தேதி அன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் (Yamaha R15 Blue… Read More »திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

முதல்வர் பிறந்தநாள்: 500 இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி கரூர் திமுக சாதனை

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள்    மார்ச் 1 ம் தேதி  தமிழகம் முழுவதும் விமரிசையாக  கொண்டாடப்பட்டது. திமுகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சியுடன், முதல்வர் பிறந்தநாள் விழாைவை நலத்திட்ட… Read More »முதல்வர் பிறந்தநாள்: 500 இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி கரூர் திமுக சாதனை

வீட்டில் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து .. 25 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சிங்காரவேலர் தெருவை சேர்ந்த மீனவர் ராஜீவ் காந்தி (39). இவர் கடல்சார்ந்த கப்பல்போக்குவரத்து படகு எஞ்சின், மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்தும் பழுதுநீக்குதல் தொழிலை… Read More »வீட்டில் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து .. 25 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்….

ஏட்ரியன் ப்ராடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார்

  • by Authour

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  97வது  ஆஸ்கர் விருது வழங்கும்  விழா நடைபெற்று வருகிறது.  நடைபெற்று வருகிறது. 2024ம் ஆண்டில் வெளியான  படங்களுக்கான  ஆஸ்கர் விருது  இதில்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த… Read More »ஏட்ரியன் ப்ராடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஶ்ரீகாந்த் நேற்று பொறுப்பேற்ற நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் முதல் ஆய்வு பணிகளை  நேற்று துவங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை… Read More »மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு…

பிளஸ்2 தேர்வு தொடங்கியது-8.21 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.   தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்  இந்த தேர்வு எழுதுகிறார்கள்.   மார்ச் 25ம் தேதி… Read More »பிளஸ்2 தேர்வு தொடங்கியது-8.21 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

error: Content is protected !!