Skip to content

2025

திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ( 37). இவர்  லேப் டாப்  பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். .சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.… Read More »திருச்சியில் வீடு புகுந்து நகை திருட்டு

பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 03.03.2025 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும்… Read More »பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபிக்கான கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது.  ஏற்கனவே  ஏ பிரிவில் இரு அணிகளும் அரை இறுதிப்போட்டிக்கு  தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி சம்பிரதாயத்துக்காக இந்த போட்டியில் மோதின.  டாஸ்வென்ற நியூசிலாந்து … Read More »சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

திருச்சி சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர்… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்..

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். சென்னை முழுவதும் தியேட்டர்களில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ் 2  மொழித்தேர்வு நடந்தது.   காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறும்போது,  தேர்வு என்றதும்… Read More »தமிழ்த் தேர்வு எளிதாக இருந்தது – மாணவர்கள் மகிழ்ச்சி

புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ்2 தேர்வு  தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வு நடந்தது.  தேர்வில்  முறைகேடுகளை தடுக்க  பல்வேறு   பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்து… Read More »புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும்.. திருச்சி கலெக்டரிடம் மனு…

கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை…

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூரில் இன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்த நிலையில், இன்று காலை கிருஷ்ணகுமார் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால்… Read More »கோவை, சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை…

error: Content is protected !!