Skip to content

2025

கரூரில் ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்…

கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பெருந்திருவிழா மற்றும் தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இந்தாண்டு… Read More »கரூரில் ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்…

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.  , இந்திய நேரப்படி  இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும். இதையொட்டி நடைபெற்ற… Read More »சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: வெற்றி யாருக்கு? ரோகித் சர்மா பேட்டி

வடிவேலு-சுந்தர் சி மீண்டும் கூட்டணி… ‘கேங்கர்ஸ்’ ஏப்.24ம் தேதி வெளியீடு…

  • by Authour

சுந்தர்.சி இயக்கத்தில், சுந்தர்.சி-வடிவேலு இணைந்து நடிக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. இதில் கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி… Read More »வடிவேலு-சுந்தர் சி மீண்டும் கூட்டணி… ‘கேங்கர்ஸ்’ ஏப்.24ம் தேதி வெளியீடு…

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள… Read More »கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

  • by Authour

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீக் ஹவர் என்று  சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் சென்னை  தாம்பரத்தில் ஏற்படும்… Read More »தென் மாவட்ட பஸ்கள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்- இன்று முதல் அமல்

டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

  • by Authour

தலைநகர் டில்லியில் இரு கோஷ்டிகள் சரமாரியாக  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.  டில்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள ஒருவர் தமது மகனை சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.   போலீசார், உடனடியாக… Read More »டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

  • by Authour

2025 ஜனவரி மாதம் தனது சொந்த மாவட்டமான திருச்சி-மணப்பாறையில், சாரணர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணியை ஒரு வார காலம் கோலாகலமாக நடத்திக் காட்டினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில்… Read More »ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

  • by Authour

 ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஜெகதீஷ் சங்​களா (42). இவர் தனது மகன் ரோகித் சங்​களா (19) என்​பவருடன் சேர்ந்து சென்​னை, ஏழுகிணறு, வைத்​தி​ய​நாதன் தெரு​வில் தங்​கி​யிருந்து இனிப்பு பலகாரம் செய்​யும் தொழில் செய்து வந்​தார்.… Read More »தந்தையை கொன்று வீடியோ எடுத்த மகன்- சென்னையில் கொடூரம்

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர்  சில  வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக  அவரை சென்னை ஆயிரம்… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பம்…

  திருச்சி திமுக மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகளான நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிறப்பு தனிப்படை திணறல். அதையடுத்து, விசாரணை அதிகாரிகளாக திருச்சி சரக டிஐஜி… Read More »திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பம்…

error: Content is protected !!