Skip to content

2025

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு… Read More »அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கவிஞர் திருச்சி நந்தலாலா காலமானார்

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர்   கவிஞர் நந்தலாலா,     வங்கியாளராக பணி செய்த இவர் சிறந்த மேடை பேச்சாளர்,   திருச்சி குறித்து பல நூல்கள எழுதி உள்ளார்.   சிறிது காலம்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  நந்தலாலா   பெங்களூரு  மருத்துவமனையில்… Read More »கவிஞர் திருச்சி நந்தலாலா காலமானார்

ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

  • by Authour

கரூர் மாவட்டம், காக்காவடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் முதன் முறையாக சிறு ஜவுளி பூங்கா  அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி  ரூ.440 லட்சத்தில்   பூங்கா அமைக்கப்பட்டது. இதில்  ரூ.220 லட்சம்  மானியமாக  வழங்கப்பட்டது.… Read More »ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

திருச்சி தெற்கு அதிமுக கூட்டம்: பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக ஆலோசனைக்கூட்டம் திருச்சி, காட்டூர் RPG மஹாலில் இன்று  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  செ.செம்மலை, திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக செயலாளர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக கூட்டம்: பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

சென்னையில் திமுக கவுன்சிலர் ஏற்பாட்டில் மாபெரும் கோலப்போட்டி….

  • by Authour

சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் வளசரவாக்கம் 151- வது வார்டு மாமன்ற கவுன்சிலர் சங்கர்கணேஷ் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டியானது நடைபெற்றது. இதில்… Read More »சென்னையில் திமுக கவுன்சிலர் ஏற்பாட்டில் மாபெரும் கோலப்போட்டி….

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

  • by Authour

  இயேசு கிறிஸ்து  சிலுவையில்  அறையப்படுவதற்கு முன்  40 நாட்கள்  நோன்பு இருந்து போதனைகள் செய்து வந்தார்.  இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் இந்த நோன்பை கடை பிடிக்கிறார்கள். இதை தவக்காலம்… Read More »கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

  • by Authour

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள்,விடுதி மாணவர்கள்,மருத்துவமனையில் தங்குபவர்கள் என நோன்பு வைப்பவர்களுக்கு அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய… Read More »நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

அதிமுக  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணியின்  மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில்   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன்,  முன்னாள் கவர்னர்  தமிழிசை  மற்றும்  அதிமுக முன்னாள்… Read More »தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

தஞ்சையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டாசில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு காவல் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ம் ஆண்டு வல்லம், ஒரத்தநாடு புதூர் பைபாஸில் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது  சொகுசு காரில் கஞ்சா கடத்தி… Read More »தஞ்சையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டாசில் கைது

error: Content is protected !!