Skip to content

2025

ரோஸ்ட் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்.. மது போதையில் வாலிபர்கள் ரகளை..

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே ஆறுபடை என்ற பெயரில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று காலை 2 இளைஞர்கள் மதுபோதையில் புரோட்டோ பார்சல் வாங்கிவிட்டு பணம் தராமல் வெளியே சென்றுவிட்டு… Read More »ரோஸ்ட் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்.. மது போதையில் வாலிபர்கள் ரகளை..

அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர்… Read More »அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது. செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர் கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி… Read More »கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிறார் எடப்பாடி

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்  அதிமுக, பாஜக தனித்தனியாக கூடடணி அமைத்து போட்டியிட்டது.  இரு கட்சிகளும்  தோல்வியடைந்தன. இந்த நிலையில்  இதுவரை எடப்பாடி பழனிசாமி  அளித்த பேட்டியில் பாஜகவுடன் தங்களுக்கு எந்த  உறவும்… Read More »பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிறார் எடப்பாடி

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு செஸ் வரி விதிப்பு, மற்றும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை குறைத்து ஆவின் மூலம் ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்ளும் முறையை ரத்து செய்ய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

  • by Authour

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29 HOSPITAL ASSISTANT POST களை REDISTRIBUTION செய்து சரண்டர் செய்துள்ள திருச்சி கோட்ட நிர்வாகத்தையும், விழுப்புரம் சப் டிவிஷனல் மருத்துவமனையை… Read More »ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை- எடப்பாடி அதிரடி

2024  மக்களவை தேர்தலில்,  அதிமுகவும்,  தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதைத்தொடர்ந்து  கடந்த மாதம் பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,   வரும் ஜூலை மாதம் காலியாகும்  ராஜ்யசபா  சீட்டில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு… Read More »தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை- எடப்பாடி அதிரடி

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது… Read More »திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது வசதி மையம்- அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தார்

  • by Authour

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட  200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தியும், விசைத்தறி நெசவாளர்களுக்கான, 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்களாக உயர்த்தியும் வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K.… Read More »கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது வசதி மையம்- அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தார்

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி, மாவட்டம் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 31 )இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.இவர் நேற்று வேலை… Read More »காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

error: Content is protected !!