Skip to content

2025

மயிலாடுதுறை…அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஷகிலா பானு… Read More »மயிலாடுதுறை…அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை காவல் தெய்வம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ள 24 பள்ளிகளுக்கு நாளை மார்ச் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு..

  • by Authour

நாமக்கல், பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி (6), மகன் பிரனிஷ் (1.1/2) ஆகிய 3 பேர் சடலமாக… Read More »நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு..

பல்சர் பைக் ஓட்ட ஆசைப்பட்டு… பறிபோன 10ம் வகுப்பு மாணவன் உயிர்…

  • by Authour

குமரி மாவட்டம் பனச்சமூடு அருகே உள்ள வெள்ளச்சிப்பாறை -ஓடவள்ளி  பகுதியை சேர்ந்தவர் பைஜூ. (ஆட்டோடிரைவர்). இவரது மகன் சுபின். களியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத் தன்று… Read More »பல்சர் பைக் ஓட்ட ஆசைப்பட்டு… பறிபோன 10ம் வகுப்பு மாணவன் உயிர்…

எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்

மக்களவை தேர்தலின்போதே  தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியிருந்தது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  கடந்த மாதம் கூறியிருந்தார்.  இன்று பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி, தேமுதிகவுக்கு எம்.பி. சீட்… Read More »எம்.பி. சீட், அதிமுக மறுப்பு- பிரேமலதா அப்செட்

ஜல்லி, எம். சாண்ட் விலையேற்றம்- திருவாரூரில் கட்டுமான சங்கத்தினர் உண்ணாவிரதம்

  • by Authour

கட்டிடம் கட்டுவதற்கு தேவையான ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்றவற்றை திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி  இருமடங்கு விலையேற்றப்பட்டதை  கண்டித்தும், மாநிலம்  முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம்.சான்ட் வழி வகை செய்ய வேண்டும், ட்ரான்சிட் பாஸ்… Read More »ஜல்லி, எம். சாண்ட் விலையேற்றம்- திருவாரூரில் கட்டுமான சங்கத்தினர் உண்ணாவிரதம்

கொலை வழக்கில் தொடர்பா? மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப்… Read More »கொலை வழக்கில் தொடர்பா? மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

கார் பந்தயத்தில் நடிகர் அஜித் புதிய சாதனை…

நடிகர் அஜித்குமாரின் அஜித் குமார் ரேசிங் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று வரும் நிலையில், பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது… Read More »கார் பந்தயத்தில் நடிகர் அஜித் புதிய சாதனை…

அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன்கோவிலில் பாரம்பரிய மகா சிவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும்… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி  முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று,  முதல் அரையிறுதிப்போட்டி துபாயில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது. ஹெட், ஹூப்பர் ஆகியோர்… Read More »சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

error: Content is protected !!