Skip to content

2025

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாளை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும்  17ம் தேதி… Read More »ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று… Read More »டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

  • by Authour

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை,… Read More »அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெட்டியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் தர்மதுரை (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான விக்னேஷ் (22), வீரமணி (18) ஆகிய மூவரும்… Read More »ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை..கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி,வேலூர், தஞ்சாவூர்மற்றும்திண்டுக்கல்… Read More »வரும் ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலி பணியிடம் நிரப்பப்படும்

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

நிதி  அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த  பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.  பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும். தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும். கல்வராயன்மலை மக்கள்… Read More »ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மூலம், திருச்சிக்கு சுற்றுலா செல்வதற்காக, அப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர், பள்ளி வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

10ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்-பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் இன்று  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமங்களையும் சென்றடையும் வகையில் தரமான சாலை வசதிகளை உருவாக்கிடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட… Read More »10ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்-பட்ஜெட்டில் அறிவிப்பு

2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சாவூர் சுண்ணாம்புக்காரத் தெரு அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் கொடிமரத்து மூலை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, சாலையைக்… Read More »2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

error: Content is protected !!