Skip to content

2025

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அப்பள்ளியில் மதிய… Read More »அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…

தமிழ்நாடு வனத்துறையில் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் கோடிக்கணக்கில் சைபர் கிரைம் மோசடி நடத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் சுமார் ரூ.6.80 கோடி சைபர் கிரைம் மோசடி என புகார் எழுந்துள்ளது.… Read More »ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…

தஞ்சை- புதுகை செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து… ரவுண்டானா அமைக்க வேண்டும்..

  • by Authour

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்… Read More »தஞ்சை- புதுகை செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து… ரவுண்டானா அமைக்க வேண்டும்..

தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் வல்லம் மாஷா அல்லாஹ் பைத்துல் மால் டிரஸ்ட் ஆகியவை சார்பில் இலவச தையல் பயிற்சி தொடக்க விழா… Read More »தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையான தாஜ் கேண்டீனில் தனது குழந்தைக்கு ஆசையாக ஐஸ் கேக் வாங்கி சென்ற தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்த போது… Read More »துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழந்தது. மூச்சுத்திணறலால் குழந்தை இறந்ததாக பெற்றோர் கருதிய நிலையில், குழந்தை பலூனை விழுங்கியதால் உயிர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.… Read More »தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….

அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

  • by Authour

 சென்னை  தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி  கூட்டத்தில்  தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: ஜெயக்குமார்(அதிமுக): தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்… Read More »அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?

அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,… Read More »அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர்  டிம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற… Read More »அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

error: Content is protected !!