Skip to content

2025

சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி மாலையீடுபகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு விழா  நடந்தது.  100க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகள்… Read More »சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

புரோட்டா சாப்பிட்ட திருப்பத்தூர் வாலிபர் பலி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், இவருடைய மனைவி ராஜேஸ்வரி . இவர்களது மகன் பாலாஜி. சில வருடங்களுக்கு முன் வெங்கடேசன்   இறந்து விட்டார். கடந்த 1ம் தேதி பாலாஜி அவரது… Read More »புரோட்டா சாப்பிட்ட திருப்பத்தூர் வாலிபர் பலி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

முற்போக்கு எழுத்தாளர்,  கவிஞர்,  இயல் இசை நாடகம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான  திருச்சி நந்தலாலா  நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள்  நடந்தது.நந்தலாலா மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,… Read More »கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபியன்  முதல் அரையிறுதியில் வென்ற இந்தியா  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், 2வது அரையிறுதிப்போட்டி நேற்று  பாகிஸ்தானில் உள்ள  லாகூரில் நடந்தது.  இதில் நியூசிலாந்தும்,  தென் ஆப்பிரிக்காவும்  மோதியது. டாஸ்வென்று முதலில் பேட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? 9ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது நியூசி

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 2016 முதல் 2019 வரை மாவட்ட வருவாய் அலுவலராக சூரியபிரகாஷ் இருந்து வந்தார். அப்போது கரூரைச் சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் நல்லமுத்து என்பவரிடம் வெளி மாநிலங்களில் ஆர்டர் வாங்கி தருவதாகவும், பொருள்… Read More »தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வனங்களில் வாழக்கூடிய புள்ளிமான் மற்றும் மயில் போன்ற வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சாலையில், குருவாலப்பர்… Read More »அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

  SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்ட… Read More »தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

  • by Authour

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்.  புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை.… Read More »இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை போரூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புகழரங்க கூட்டம் நடைபெற்றது. 151 வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மா… Read More »தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

error: Content is protected !!