Skip to content

2025

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 2016 முதல் 2019 வரை மாவட்ட வருவாய் அலுவலராக சூரியபிரகாஷ் இருந்து வந்தார். அப்போது கரூரைச் சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் நல்லமுத்து என்பவரிடம் வெளி மாநிலங்களில் ஆர்டர் வாங்கி தருவதாகவும், பொருள்… Read More »தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வனங்களில் வாழக்கூடிய புள்ளிமான் மற்றும் மயில் போன்ற வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் சாலையில், குருவாலப்பர்… Read More »அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

  SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்ட… Read More »தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

  • by Authour

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்.  புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை.… Read More »இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை போரூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புகழரங்க கூட்டம் நடைபெற்றது. 151 வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மா… Read More »தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

  • by Authour

கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்‌. அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி… Read More »கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

கர்​நாடக மாநிலம் சிக்​மகளூருவை சேர்ந்​தவர் நடிகை ரன்யா ராவ்​(32). கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமச்​சந்​திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்​னடம், தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட மொழி திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். தமிழில் நடிகர் விக்​ரம்… Read More »தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரரை சேர்ந்தவர் சிவா. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே… Read More »நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இதில்… Read More »டேபிள் டென்னிஸ் ஜாம்பவான், சரத்கமல் ஓய்வு அறிவிப்பு

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

error: Content is protected !!