Skip to content

2025

திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்

கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என… Read More »கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும்… Read More »சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறு சீரமைப்பு நடை பெற உள்ளது. அப்படி சீரமைப்பு நடக்கும்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதே  விகிதாசாரப்படி  தென்… Read More »ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறேன்- தமிழக குழுவை சந்தித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை… Read More »கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்   சார்பில், கர்ப்பிணிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது.  மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக… Read More »சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70).  இந்த முதிய தம்பதி  தோட்டத்து வீட்டில்  தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் அருகே முதிய தம்பதி வெட்டிக்கொலை…

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து… Read More »பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

வாக்குப்பதிவு எந்திர கிடங்கில், திருச்சி கலெக்டர் ஆய்வு

  திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் அருகில் உள்ள  பழைய  கலெக்டர்  அலுவலக வளாகத்தில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது.  தேர்தலில் பயன்படுத்தப்படும்  வாக்குப்பதிவு எந்திரங்கள்,  வாக்குப்பதிவு யூனிட்டுகள்,  விவி பேட்  ஆகியவை இங்கு… Read More »வாக்குப்பதிவு எந்திர கிடங்கில், திருச்சி கலெக்டர் ஆய்வு

கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில்  சொக்கலிங்கம் (54) என்பவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வ.உ.சி.… Read More »கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!