Skip to content

2025

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்…..

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்… Read More »எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்…..

மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக  மாநில பட்ஜெட் தொடருக்கான  சட்டமன்ற கூட்டம் இன்று  தொடங்கியது.  நிதித்துறை பொறுப்பை  வகிக்கும் முதல்வர் சித்தராமையா  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில்   மேகதாது அணை குறித்து அவர்  கூறியதாவது: மேகதாது அணை… Read More »மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

திருவண்ணாமலை கோவிலில் நடிகை அமலாபால் குடும்பத்துடன் சாமி தரிசனம்….

  • by Authour

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை அமலா பால், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகை அமலா பாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும்… Read More »திருவண்ணாமலை கோவிலில் நடிகை அமலாபால் குடும்பத்துடன் சாமி தரிசனம்….

உலக மகளிா்தினம்- பிரதமர் மோடிக்கு நாளை பெண் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி(மகளிர் தினம்) குஜராத்தின் நவ்சாரியில் மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ‘லக்பதி தீதி சம்மேளனம் (பணக்காரச் சகோதரி)’ எனும் திட்டம் தொடர்பான இந்நிகழ்ச்சியானது, வழக்கத்தை விட… Read More »உலக மகளிா்தினம்- பிரதமர் மோடிக்கு நாளை பெண் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

  • by Authour

திமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் 5 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு தி.மு.க தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றிய,பேரூர் அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை… Read More »பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

நிலா சிவப்பாகிறது – 2 நாட்கள் பார்க்கலாம்

  • by Authour

வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.… Read More »நிலா சிவப்பாகிறது – 2 நாட்கள் பார்க்கலாம்

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே ஜோதி நகரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…

இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி

தமிழ்நாட்டில்  இரு மொழி கொள்கை தான்  என தமிழக அரசு உறுதியாக கூறி வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இரு மொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளன.  ஆனால்  இந்தியை போதிக்க வேண்டும் என… Read More »இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி

error: Content is protected !!