Skip to content

2025

SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள சிக்னலில் Safe Covai நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர்… Read More »SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

ராஜேந்திரபாலாஜி குறித்து எடப்பாடியிடம் புகார் செய்த பாண்டியராஜன்

  • by Authour

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. என் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இவ்வளவு… Read More »ராஜேந்திரபாலாஜி குறித்து எடப்பாடியிடம் புகார் செய்த பாண்டியராஜன்

வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..

  • by Authour

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போட்டதற்கு அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் நீக்கப்பட்டது, தமிழகத்தில் பா.ஜ.,வின் இயக்கத்திற்கு கிடைத்த… Read More »வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி புத்தூரில் நடைபெற்று வரும் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவில், வியாழக்கிழமை இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. மாநகர காவல் ஆணையர் நிகழ்விடம் வந்து அதிரடி நடவடிக்கை மூலம் மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருச்சி… Read More »திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க மண்டல புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, தென்னூர், அந்தநல்லூர் தெற்கு, திருவெறும்பூர் வடக்கு உள்ளிட்ட மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு, திருச்சி… Read More »திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க மண்டல புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

அரசு பஸ்-லாரி மோதி விபத்து…. 5 பேர் பலி… திருத்தணி அருகே பரபரப்பு…

திருத்தனி அருகே அரசு பேருந்தும்-லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவி வருகிறது.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

குட்கா வழக்கு: விஜயபாஸ்கா் உள்பட 26 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்களை விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு அப்போதைய  சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் விஜயபாஸ்கர்,  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ரமணா,  மற்றும்… Read More »குட்கா வழக்கு: விஜயபாஸ்கா் உள்பட 26 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- ஒரு வாரத்தில் அறிவிப்பு

  • by Authour

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 53 சதவீத அகவிலைப்படி  வழங்கப்படுகிறது.  இதனை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2 அல்லது 3 சதவீத  அகவிலைப்படி உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- ஒரு வாரத்தில் அறிவிப்பு

error: Content is protected !!