Skip to content

2025

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

ஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக காந்தி நகர் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் … Read More »குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

2025ம் ஆண்டு இன்று பிறந்தது.  இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அணி போட்டி அட்டவணை இந்தியா – ஆஸ்திரேலியா… Read More »இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

  • by Authour

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை… Read More »நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட திமுக செயலாளர்கள்,  திமுக முன்னோடிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான … Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:   2025 ம்… Read More »ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

வடகிழக்கு பருவமழை  தமிழ்நாட்டில் பரவலாக  அதிக மழை பொழிவை கொடுத்தது.   குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் கடந்த 20 நாட்களாக  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. … Read More »விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம்  திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.   இன்று பகல் பத்து  இரண்டாம் திருநாள் நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம்,… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ.57,200

ஆபரண தங்கத்தின் விலை இன்று  பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. இதன் மூலம்   ஒரு  பவுன்  ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 ஆனது.  புத்தாண்டு தினத்தில்  விலை உயர்ந்துள்ளது.  இது குறித்து இன்று தங்கம் வாங்க… Read More »தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ.57,200

error: Content is protected !!