Skip to content

2025

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டியின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பந்து வீச பணித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து  அணி  50 ஓவர்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(35).  இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தைதராததால் அண்ணாமலை மன உளைச்சலில்… Read More »தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

ஏணியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி.. திருச்சி பொன்மலைப்பட்டி புது தெருவை சேர்ந்தவர் நெல்சன் (40)பெயிண்டர் இவர் நேற்று குமுமணி ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வர்ணம் பூசம்… Read More »கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்தும் ,1 லட்ச ருபாய் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி… Read More »பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருடைய மனைவி ஜானகி இவர் திருமணத்திற்கு சமையல் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு 12 வயதில் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.… Read More »அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில்… Read More »குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அருகே கஞ்சா விற்ற நபர் கைது…ஒரு கிலோ பறிமுதல்..

திருச்சி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்ற வரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்ற நபர் கைது…ஒரு கிலோ பறிமுதல்..

6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறையுடன் கூடுதல் சலுகை வழங்கப்படும் என மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிடுள்ளார். ஆந்திர மாநில முதல்வர்… Read More »6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர், பிற மாநிலங்களை ஒருங்கிணைத்து… Read More »எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

error: Content is protected !!