Skip to content

2025

புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ளது டி.களபம்.  இங்குள்ள  தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்படுவதால், அங்குள்ள  நூலகத்தில்  பள்ளி செயல்படுகிறது.   அரையாண்டு விடுமுறை முடிந்து  இன்று  பள்ளிகள் திறந்தது. பள்ளி சமையல் அறையில் உள்ள  காஸ்… Read More »புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

  • by Authour

மேட்டூர் அணையின் மொத்த  நீர்மட்டம் 120 அடி.  கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு அணை  முழு கொள்ளளவை எட்டியது. இதையும் சேர்த்து கடந்த 2024ம் ஆண்டில் மேட்டூர் அணை  3… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

  • by Authour

ராஜஸ்தான் கோட்புட்லி பகுதியில் கிர்தாபுரா என்ற இடத்தில் கடந்த டிச.23ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது பெற்றோர் தேடிய நிலையில் ஆழ்துளை கிணற்றில்… Read More »ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

  • by Authour

குளிர்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வௌியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..  திருச்சி – ஸ்ரீ கங்கா நகர் ஹம்சபர்… Read More »திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா  நடந்து வருகிறது.  பகல் பத்து 3ம் திருநாளான இன்று   நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

  • by Authour

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் வயர்கள் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட… Read More »ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

  • by Authour

 பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை… Read More »சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

இன்றைய ராசிப்பலன் – 02.1.2025 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

error: Content is protected !!