Skip to content

2025

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால்… Read More »திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த குகேஷ்  உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கி  கவுரவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு இன்று 2024ம் ஆண்டுக்கான கேல்ரத்னா விருது… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம். இலால்குடி வட்டம். இலால்குடி 3/11KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 04.01.2025 சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை,  உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரத்தில்… Read More »திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வா நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

  • by Authour

போலி பாஸ்போரட்டில் மலேசியா செல்லமுயன்ற நபர் கைது.. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் (52). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு… Read More »பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக  சம்பவம் தொடர்பாக  போராட்டம் நடத்த அனுமதி கோரி  பாமக  வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை… Read More »பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான  நடிகர் எஸ்.வி.  சேகர்,  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந்த சம்பவம் 2018ல் நடந்தது.  இது தொடர்பாக  பத்திரிகையாளர் சங்கம் அளித்த புகாரின்… Read More »நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

error: Content is protected !!