Skip to content

2025

கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

தமிழகத்தின் மைய மாவட்டமாகவும், ஆன்மீகத்திலும், புராதானத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரான கரூர் மாநகரின் அமராவதி ஆற்றுக்கரையோரம் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் மூலவர் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து… Read More »கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’,… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

இன்றைய ராசிபலன்… (03.01.2025)

  • by Authour

வெள்ளிக்கிழமை… (03.01.2025) மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில்… Read More »இன்றைய ராசிபலன்… (03.01.2025)

யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி திமுக MLA வாக இருப்பவர் செளந்தர பாண்டியன் இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அழைப்பு இல்லை… Read More »யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை… Read More »கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் குடும்பத்தினருக்கு திருச்சி எம்.பியுமான துரை வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தனது X-தளத்தில் துரை வைகோ கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி… Read More »தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

  • by Authour

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களூக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் … Read More »துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால்… Read More »திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

error: Content is protected !!