Skip to content

2025

தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்… Read More »தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி தி.மு.க சார்பில்  பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும்,… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் மகேஸ்

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

  • by Authour

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளான… Read More »கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

  • by Authour

அமைச்சர் துரைமுருகனின் வீடு சென்னை, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ளது.  சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள   வீட்டில்  அமைச்சர் துரைமுருகன் வசிக்கிறார்.  காட்பாடியில்  அமைச்சரின் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வசிக்கிறார். தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

  • by Authour

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன்… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

கோவையில் 10 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து  எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி  கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது  டேங்கரில் இருந்த  கேஸ் நிரப்பிய சிலிண்டர்  தரையில்… Read More »கோவையில் 10 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது.  இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

திருச்சி மாவட்டம், சிறு௧மணியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மஞ்சுளா இவர்களுடைய மகள் கமலா தேவிதிருச் செந்துறை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சியில் பிரபல கராத்தே ,டேக்வாண்டோ, யோகா, கிராண்ட் மாஸ்டர்… Read More »தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது, இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட… Read More »ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

error: Content is protected !!