Skip to content

2025

சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாவட்டம், முசிறி 9வது தெரு பார்வதிபுரம் கணக்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (63).   தொழிலதிபர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார்… Read More »சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது.விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை  சுங்கத்துறைஅதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பழனியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெருஞ்சலகுடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி பகுதியில் நெருஞ்சலக்குடி ஊராட்சி இணைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும்.  இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது.  கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள்… Read More »புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

“சீசா” படம் ரிலீஸ்… கரூரில் ஒரு தியேட்டரில் மட்டும் தான் வௌியீடு… டைரக்டர் வேதனை..

  • by Authour

கரூரை சார்ந்த மருத்துவர் செந்தில் வேலன் தயாரிப்பில், குணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சீசா. நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகரில் உள்ள… Read More »“சீசா” படம் ரிலீஸ்… கரூரில் ஒரு தியேட்டரில் மட்டும் தான் வௌியீடு… டைரக்டர் வேதனை..

சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான  5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  சிட்னி நகரில் இன்று  தொடங்கியது.   கேப்டன் ரோகித் சர்மா  ஆடவில்லை. அவருக்கு பதில்  பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ்வென்ற இந்தியா முதலில்… Read More »சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

தஞ்சை-பேராவூரணி மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை …

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவியல் மன்றம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விண்வெளி… Read More »தஞ்சை-பேராவூரணி மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை …

தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின்… Read More »தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக  சட்டமன்ற  கூட்டம்   வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது  இந்த வருடத்தின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.  எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

error: Content is protected !!