Skip to content

2025

கோடிக்கணக்கில் சுருட்டல்.. திருச்சி அதிகாரி மீது வழக்கு

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணி புரிபவர் மருத்துவர் ஆர். ரமேஷ்பாபு (55). அவரது மனைவி சர்மிளா. 2002 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நாகாதி ஆரம்ப… Read More »கோடிக்கணக்கில் சுருட்டல்.. திருச்சி அதிகாரி மீது வழக்கு

கடலூர் ஜெயில் சூப்ரெண்ட் வீடு உட்பட 11 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு

  • by Authour

மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு மொத்தமாக… Read More »கடலூர் ஜெயில் சூப்ரெண்ட் வீடு உட்பட 11 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு

இன்றைய ராசிபலன்.. (04.01.2025)

சனிக்கிழமை.. (04.01.2025) மேஷம்….  இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். உங்களிடம் வெற்றி பெறவோம் என்ற உறுதி உள்ள காரணத்தால் நீங்கள் வெற்றியை எளிதில் அடைவீர்கள். உங்கள் பணிகளை நீங்கள் மகிழ்ச்சியாக செய்வீர்கள். பொதுவான விஷயங்களை… Read More »இன்றைய ராசிபலன்.. (04.01.2025)

சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை செல்வி. சர்வாணிகாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தன்விருப்ப நிதி காசோலையினை வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை… Read More »சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு… Read More »தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

”சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்….

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார். 2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து சிறந்த முறையில்… Read More »”சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்….

அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செயல்பட்டு வரும் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் மனவளர்ச்சி குழந்தைகளுடன் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் கோயன்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேசன் கடைகளில்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.  இதற்கான டோக்கன்  இன்று வினியோகம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்… Read More »புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

  • by Authour

திருச்சி, செம்பட்டு, எம்.கே.டி காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20) இவர்  புத்தாண்டு தினத்தில்  தன் நண்பர்களான திருவளர்ச்சிபட்டி குருசாமி மற்றும் சுந்தர் ராஜூடன்  ரோட்டோரம்  நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் இவர்களை வழிமறித்து… Read More »புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

கோவையில் 18 டன் எரிவாயுடன் 11 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது…

  • by Authour

கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் கொள்ளவுடன் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் லாரி கோவை அவிநாசி… Read More »கோவையில் 18 டன் எரிவாயுடன் 11 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது…

error: Content is protected !!