Skip to content

2025

“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை… Read More »“கிளப்பி விடும் மீடியாக்கள்”.. டிஜிபி எச்சரிக்கை..

இன்றைய ராசிபலன்… (05.01.2025)

ஞாயிற்றுக்கிழமை… (05.01.2025) மேஷம்… இன்று அதிர்ஷ்டம் காணப்படும் நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும் சாதகமான நாள். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.   பணியில் உங்கள் நேர்மை மேலதிகாரிகளின் பாராட்டைப் பெரும்.… Read More »இன்றைய ராசிபலன்… (05.01.2025)

சத்தீஸ்கரில் நிருபர் கொலை..

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ்(28) அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும்… Read More »சத்தீஸ்கரில் நிருபர் கொலை..

பொங்கலுக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வௌியிட்டுள்ளது.… Read More »பொங்கலுக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை…

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை…

  • by Authour

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், ஆந்திர… Read More »விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை…

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

  • by Authour

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக(டிஎஸ்பி) பணியாற்றி வருபவா் ராமசந்திரப்பா (50). இவர் மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்கள் இருபாலருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்கு… Read More »மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் இன்று (சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பெருகி வரும் போதை ஒழிப்பு சம்பந்தமாக… Read More »திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி க்ரைம்… டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது.. 3 டூவீலர்கள் திருட்டு

  • by Authour

டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது… திருச்சி காட்டூர், அம்மன் நகர் 8வது கிராஸை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (32), டீ மாஸ்டர் இவர் நேற்று அரியமங்கலம் எஸ்ஐடி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம… Read More »திருச்சி க்ரைம்… டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது.. 3 டூவீலர்கள் திருட்டு

error: Content is protected !!