Skip to content

2025

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர்… Read More »அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி… அரியலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்…

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள்  எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா,… Read More »தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு.. கிலோ 100க்கு விற்பனை…

இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?

தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்கும். அந்த வகையில் புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்குகிறது. கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார்.… Read More »இன்று சட்டமன்றம் என்ன செய்யப்போகிறார் கவர்னர்..?

இன்றைய ராசிபலன்…. (06.01.2025)

மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலப் பலன்… Read More »இன்றைய ராசிபலன்…. (06.01.2025)

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் ஒருவர் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து… Read More »சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம்..

மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.… Read More »மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

திமுக கொடி கம்பங்களை பிடுங்கிய நாதக பிரமுகரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட K. பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி ச்சம்பட்டி கிராமத்தில் சாலையின் இருபுறமும் சவுக்கு மரம்… Read More »திமுக கொடி கம்பங்களை பிடுங்கிய நாதக பிரமுகரிடம் விசாரணை

‘தோழமைக்கு இலக்கணம் அல்ல’ .. முரசொலி அட்வைஸ்..

விழுப்புரத்தில் நடந்த சிபிஎம்மின் மாநில மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்., ‘தமிழகத்தில் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி தருவதில்லை, என்ன போராட்டம் நடத்தினாலும் வழக்கு போடுகிறார்கள். மீண்டும் அறிவிக்கப்படாத அவசர நிலையை… Read More »‘தோழமைக்கு இலக்கணம் அல்ல’ .. முரசொலி அட்வைஸ்..

டில்லி சென்றார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதைன… Read More »டில்லி சென்றார் அமைச்சர் துரைமுருகன்

error: Content is protected !!