Skip to content

2025

தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

சட்டமன்றத்தில் இன்று உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதனை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின்… Read More »தமிழக மக்களை அவமதிக்கும் கவர்னர்- முதல்வர் கண்டனம்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து திருமொழித்திருநாளின்  ஏழாம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி  நம்பெருமாள்,  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்தத்திற்காக, நம்பெருமாள் – தங்க… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

நடிகை அமலாபால் மகனின் க்யூட் போட்டோ….

  • by Authour

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தையின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த… Read More »நடிகை அமலாபால் மகனின் க்யூட் போட்டோ….

திருச்சி மறியல் போராட்டம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு… Read More »திருச்சி மறியல் போராட்டம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி

HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன. “இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும்… Read More »HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் 14 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபக் சிவாச் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல்துறை கண்காணிப்பு அலுவலர் தீபக் சிவாஜ்க்கு அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள்,… Read More »அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை  சபாநாயகர் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் கவர்னர் பேசியபோது,  அதிமுகவும்,  வேல்முருகனும் தான் பதாகைகளை காட்டி  கோஷமிட்டனர்.  வேந்தருக்கு எதிராக இவர்கள் தான் போராட்டம் நடத்தினர்.  அதே நேரதில் முதல்வர்… Read More »பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும்… Read More »மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை  கூட்டம் இன்று முடிந்ததும்,   சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு,  எதிர்க்கட்சிகள் சார்பில்  வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில்… Read More »11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

கவர்னர் வெளியேறியது குறித்து   அமைச்சர் சிவசங்கர்  நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் ரவி கடந்த முறையும் பாதியிலேயே வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தார்.  இப்போதும் அவர் பேரவையை அவமதித்துள்ளார். இதற்காக  அவர் தான்  மன்னிப்பு கேட்க… Read More »கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்பேட்டி

error: Content is protected !!