Skip to content

2025

திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள… Read More »திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு முறை சுருக்கத்திருத்தம் 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்மு.அருணா ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,79123 ஆண்வாக்காளர்கள், 6,99,323,பெண்வாக்காளர்கள் மற்றும்… Read More »புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

விண்வெளியில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்தன. இஸ்ரோவின் CROPS (Compact Research Module for Orbital Plant Studies) சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய… Read More »விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…. திருச்சி மாவட்டத்தில் 23.47 லட்சம் வாக்காளர்கள் …

இந்திய தேர்தல்ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வெளியிடப்பட்டது அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து… Read More »இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…. திருச்சி மாவட்டத்தில் 23.47 லட்சம் வாக்காளர்கள் …

கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ரவி  தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த  2 ஆண்டுகளில்  வெட்டியும்,  ஒட்டியும் பேசினார்.  இந்த ஆண்டு   எதையும் வாசிக்காமல்  சென்று விட்டார். கவர்னரின் இந்த செயலுக்கு திமுக… Read More »கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு… லோடு வாகனம் பறிமுதல்..

திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல் அள்ளப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு… Read More »திருச்சியில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு… லோடு வாகனம் பறிமுதல்..

தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

  • by Authour

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு… Read More »தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில்  பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்… Read More »சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-பபாசி எச்சரிக்கை

கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….

  • by Authour

மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த… Read More »கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!..

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5) குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்… Read More »இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!..

error: Content is protected !!