Skip to content

2025

வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து வால்பாறையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் சங்கத்தினர், வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு இணைந்து கடையடைப்பு செய்து வால்பாறை… Read More »வால்பாறையில் சுற்றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து…வியாபாரிகள் கடையடைப்பு

ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

சீனாவில் இருந்து  எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை,  சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து… Read More »ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

  • by Authour

மதுரை மாவட்டம்  மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்பட 50  கிராமங்களை உள்ளடக்கி  சுமார் 500 கி.மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க  மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  போராட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையா் ராஜீவ்குமார், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். டில்லி சட்டமன்றத்துக்கான  ஆயுள் காலம் பிப்ரவரி 15க்குள் முடிகிறது. எனவே … Read More »டில்லி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு

ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 31). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஊழியரின் அண்ணன் பைனான்ஸ் அதிபர்சேதுராமனிடம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

  • by Authour

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் கவர்னரை கண்டித்து திருச்சி மத்திய ,வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கண்டன… Read More »திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

புதிய யுஜிசி விதிகள், தமிழகம் சட்டப்படி சந்திக்கும்- முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய யுஜிசி விதிமுறைகள் துணைவேந்தர்கள் நியமனங்கள் மீது கவர்னர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க… Read More »புதிய யுஜிசி விதிகள், தமிழகம் சட்டப்படி சந்திக்கும்- முதல்வர் அறிவிப்பு

அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மரபையும் அவமதித்து தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படும் ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் அரியலூர்… Read More »அரியலூர் … . கவர்னரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!