Skip to content

2025

தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

  • by Authour

மக்களவையில் இன்று  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை தர மறுப்பது குறித்த  பிரச்னையை  எழுப்பினார். அப்போது கல்வி மந்திரி,  தர்மேந்திர பிரதான் எழுந்து … Read More »தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

மாணவர்களுடன் விளையாடி… தேவைகளை கேட்டறிந்த கோவை கலெக்டர்…

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு மாணவ மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஆய்வு… Read More »மாணவர்களுடன் விளையாடி… தேவைகளை கேட்டறிந்த கோவை கலெக்டர்…

நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்… Read More »நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் . whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு… Read More »கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

போரூரில் இருந்து ராமாபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து முடங்கியது. எம்ஜிஆர் பாலம் மீதும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்-கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-வாகன ஓட்டிகள் கடும்… Read More »சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று… Read More »தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

  • by Authour

தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி  நடைபெற்றது. பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய… Read More »பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது  கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன்,  தமிழ்நாட்டின் கல்விக்கு  மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2156… Read More »மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பயாம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் 25 ஆம் ஆண்டு பாதயாத்திரை குழு நடத்தும் நான்காம் ஆண்டு பூக்குழி விழா நடைபெற்றது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் . கரூர் மாவட்டம்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்….

குளியலறையில் துளையிட்டு, மாணவி குளிப்பதை ரசித்த தொழிலாளி- போக்சோவில் கைது

  • by Authour

மயிலாடுதுறை அருகே   உள்ள சித்தர்காடு பகுதியை சேர்ந்த சகாயராஜ்   என்பவரது மகன் செபாஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளி.   இவர் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பள்ளி மாணவியான… Read More »குளியலறையில் துளையிட்டு, மாணவி குளிப்பதை ரசித்த தொழிலாளி- போக்சோவில் கைது

error: Content is protected !!