Skip to content

2025

கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

  • by Authour

தமிழக சட்டமன்றம் கடந்த 6ம் தேதி  கூடியது. அன்று கவர்னர்  உரை நிகழ்த்த வந்தார்.   அப்போது அவர்  திடீரென வெளியேறினார்.  இது தொடர்பாக  சபாநாயகர் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து சபாநாயகர் கூறியதாவது: கவர்னர் … Read More »கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி அமராவதி ஆற்றை ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் கடந்த 15 நாட்களாக சவுட்டு மண் எடுப்பதாகக் கூறி மணல் திருடப்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரியை… Read More »கரூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்… லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்..

நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம்… Read More »நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழக முதல்வர் மற்றும்  தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில்… Read More »இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல்… Read More »பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

அண்ணா பல்கலைக்கழக  மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக  சட்டமன்றத்தில் இன்று  எதிர்க்கட்சிகள்  கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்து  பேசினர். கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஒவ்வொரு… Read More »அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு கோயிலுக்கு செல்லும் பாதை வழியாக ஊர்ந்து வந்து… Read More »கோவை.. கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்த 10 அடி நீள மலைப் பாம்பு….

தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு, வரி உயர்வு போன்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார். அமைப்பு… Read More »தஞ்சை மாநகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

திருச்சி காந்திச்சந்தை அருகேயுள்ள வடக்கு தாராநல்லுôர் பகுதியை சேர்ந்தவர் ச. மோகன்ராஜ் (35). நிதிநிறுவன (பைனான்ஸ்) தொழில் செய்து வந்தார். பகுதிநேரமாக மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி எஸ்தர்ஜெனட்(30). இவர்களுக்கு… Read More »தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

error: Content is protected !!