Skip to content

2025

பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள்… Read More »பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்….HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மாசு அட்வைஸ்…

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை… Read More »3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்….HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மாசு அட்வைஸ்…

கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட  வெள்ளலூரை சேர்ந்த இளைஞர்   இன்பரசன். இவர் இன்று மதியம்  வீட்டில் இருந்தபோது  திடீரென 3 இளைஞர்கள் அங்கு வந்தனர்.  அவர்கள் திடீரென  வீடு புகுந்து    இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.… Read More »கோவையில் இளைஞர் வெட்டிக்கொலை

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் கிராம மக்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சி திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியுடன் எங்களது ஊராட்சியை இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இழக்க நேரிடும் மேலும் அரசு… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் கிராம மக்கள் முற்றுகை

திருச்சியில் விஏஓவின் உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

ஸ்ரீரங்கம், தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (37).  இவர் கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் செல்வகுமார் (வயது 43. )மது பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் இவருக்கு… Read More »திருச்சியில் விஏஓவின் உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி. கரூர்… Read More »கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

யுஜிசி விதிகள் திருத்தத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:  யுஜிசி விதிகள் திருத்தம் என்பது மாநிலங்கள் மீது தொடங்கப்படும்… Read More »யுஜிசி விதி திருத்தம்: தமிழினத்தை அழிக்கும் முயற்சி- சி.வி. சண்முகம் கண்டனம்

ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா ஜன.10-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர… Read More »ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,48,876 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு… Read More »ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

  • by Authour

தமிழக சட்டமன்றம் கடந்த 6ம் தேதி  கூடியது. அன்று கவர்னர்  உரை நிகழ்த்த வந்தார்.   அப்போது அவர்  திடீரென வெளியேறினார்.  இது தொடர்பாக  சபாநாயகர் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து சபாநாயகர் கூறியதாவது: கவர்னர் … Read More »கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

error: Content is protected !!