Skip to content

2025

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள்  நடந்து வந்தாலும், இங்கு நடைபெறும்  வைகுண்ட ஏகாதசி விழா  மிகவும்  பிரசித்தி பெற்றது.… Read More »ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு  சிறப்பு தரிசனம்  தொடங்குகிறது. வரும் 19 ம் தேதி வரை வைகுண்ட  வாசல்  பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இதையொட்டி இலவச தரிசன டோக்கன்… Read More »திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் “உன்னால் முடியும் தோழா” நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர்… Read More »பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ மையம் நடத்தி  வந்தார்.   இந்த தொழிலில் தனித்துவமாக கலக்க வேண்டும் என்பதற்காக… Read More »இனி பாடி மாடிபிகேசன் செய்யமாட்டேன்- ஜாமீனில் வந்த டாட்டூ ஹரிஹரன் பேட்டி

ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

சென்னையில் ரயிலில் தவற விட்ட பயணிகளின் உடைமையை ரயில்வே துறையினர் மீட்டு திருச்சியில் உரியவரிடம் நேற்று ஒப்படைத்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டது. சிறிது நேரம்… Read More »ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

நண்பனை வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் உத்தரவு…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கீழ பஞ்சப்பூரை சேர்ந்தவர் எல். சந்தோஷ்குமார் (25). மேல பஞ்சபூரை சேர்ந்தவர் தங்கமுத்து (26). இருவரும் நண்பர்கள் . இவர்களது நண்பர் ஒருவரின் தங்கையின் காதல் விவகாரம்… Read More »நண்பனை வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் உத்தரவு…

கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து  நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்… Read More »கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

  • by Authour

கடந்த சில நாட்களாக தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால், திருச்சியில் தக்காளி விலை கிலோ ரூ. 10 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் காய்கனிகள் மொத்த விற்பனைச் சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ… Read More »திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

error: Content is protected !!