Skip to content

2025

திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த J.ராகவேந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த S.J.அர்ஜுன் ஆகிய இருவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு… Read More »திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு படித்து வரும் 14 வயது மாணவிக்கு அங்கு ஆசிரியராக பணியாற்றும் எஸ்.மோகன் ரவி (58) என்பவர் கடந்த சில… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 5 வருடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தனி அலுவலரிடம்… Read More »அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும்… Read More »கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

மேட்டுப்பாளையம், புதுக்கோட்டையில் சொர்க்கவாசல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் செட்டி ஊரணி அருகில் உள்ள அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று  அதிகாலை  சுந்தர்ராஜ பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு… Read More »மேட்டுப்பாளையம், புதுக்கோட்டையில் சொர்க்கவாசல் திறப்பு

பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட  திருத்த மசோதாவை முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க… Read More »பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் இருந்து பேரணி நடந்தது.… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி…

தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில்… Read More »தஞ்சை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது…

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

2002ல்  சென்னை மாநகராட்சி  கூட்டம் நடந்தபோது,  அதிமுக உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மா. சுப்பிரமணியன்(தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்)  மற்றும்   முன்னாள் எம்.எல்.ஏ. பாபு, திமுக கவுன்சிலர்கள்  சிவாஜி,  தமிழ்வேந்தன் ஆகியோர் மீது… Read More »கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார். இவர் இந்திய… Read More »பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

error: Content is protected !!