Skip to content

2025

திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் ஒண்ணும் அடிமைகள் அல்ல என திமுக எம்.பி சிவா தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக மக்களவையில் பேசினார்.  தமிழ்நாட்டு… Read More »திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… Read More »கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

கரூர் கல்லூரி மாணவி வேனில் கடத்தல்… ஒருதலைக்காதலனுக்கு வலை…

  • by Authour

கரூர், அரசு  கலைக்கல்லூரியில்  பி.ஏ.  படிக்கும் மாணவி, இன்று மதியம் 12.30 மணிக்கு  கல்லூரிக்கு  தோழிகளுடன் சென்று  கொண்டிருந்தார்.  பஸ்சில் இருந்து இறங்கி  கல்லூரிக்கு நடந்து சென்றபோது திடீரென அங்கு வந்த ஆம்னி வேன்,… Read More »கரூர் கல்லூரி மாணவி வேனில் கடத்தல்… ஒருதலைக்காதலனுக்கு வலை…

போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்- மீனவர் வலையில் சிக்கியது

சென்னை அடுத்த போரூர் ஏரியில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர் .அப்போது மீனுக்காக வீசிய வலையில் திடீரென உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று சிக்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த… Read More »போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்- மீனவர் வலையில் சிக்கியது

முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..

போரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 572 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. சென்னை போரூரில் மதுரவாயல் தெற்குப் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள்… Read More »முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..

கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி (70). இவர்  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே … Read More »கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி

  • by Authour

தமிகத்திற்கான கல்வி நிதியை வழங்க கோரி,  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று பேசினார். இதற்கு பதிலளித்த  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்றார். இதற்கு  தமிழக… Read More »தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி

 அரியலூர் மழவராயர் பட்டாபிஷேக விழா கோலாகலம்…

பூர்வ காலம் தொட்டு   தமிழகத்தை ஆட்சி செய்து வந்தவர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்.இவர்களில் சேரர் வழி வந்தவர்கள், அரியலூர் பகுதியில் மழவராயர் என்ற பட்டப் பெயருடன் 1740ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து… Read More » அரியலூர் மழவராயர் பட்டாபிஷேக விழா கோலாகலம்…

நடிகை அபிநயாவுக்கு விரைவில் டும்…டும்…டும்…

நடிகை அபிநயா தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஈசன், ஆயிரத்தில் ஒருவன், வீரம், ஏழாம் அறிவு, தனி ஒருவன் என பல படங்களில்… Read More »நடிகை அபிநயாவுக்கு விரைவில் டும்…டும்…டும்…

தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

  • by Authour

மக்களவையில் இன்று  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை தர மறுப்பது குறித்த  பிரச்னையை  எழுப்பினார். அப்போது கல்வி மந்திரி,  தர்மேந்திர பிரதான் எழுந்து … Read More »தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

error: Content is protected !!