Skip to content

2025

கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

  • by Authour

பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர்… Read More »கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகின்ற 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு… Read More »பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பொதுவுடமை ஆவதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்…. திருச்சியில் துரை வைகோ

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நிருபர்களை  சந்தித்த போது…. உழவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பொங்கல் விழா மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினாலும்… Read More »தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பொதுவுடமை ஆவதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்…. திருச்சியில் துரை வைகோ

நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல… விஜய்-க்கு- அமைச்சர் சிவசங்கர் காட்டமான பதில்….

  • by Authour

இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல – தவெக தலைவர் விஜய்க்கு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டமான பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..  தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது, முன்னேறியிருப்பதற்கு காரணமே திராவிட இயக்கங்கள்தான். ஒன்றிய… Read More »நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல… விஜய்-க்கு- அமைச்சர் சிவசங்கர் காட்டமான பதில்….

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… தவெக தலைவர் விஜய் அறிக்கை….

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரியை பதிவிட்டு திமுக அரசு மீது தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். எந்த பொய்களையும் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என தமிழக… Read More »எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… தவெக தலைவர் விஜய் அறிக்கை….

பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று 5வது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை… Read More »பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில்… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்தவுடம் திரும்பி வேகமாக செல்ல முற்பட்டார். அவரை… Read More »முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கிராம… Read More »அரியலூர்… விறகில்லா பொங்கல் வைத்து வித்தியாசமாக கொண்டாடிய கிராம மக்கள்…

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… பாட்டு பாடி அசத்திய மாவட்ட வருவாய் அதிகாரி…

கோவை அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் விழாவிற்கு… Read More »சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… பாட்டு பாடி அசத்திய மாவட்ட வருவாய் அதிகாரி…

error: Content is protected !!