Skip to content

2025

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மாயம் .. கோயம்புத்தூர் மாவட்டம் தேமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளமுத்து (வயது 48)இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியிடம்… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

அதிமுக அவை தலைவராக இருப்பவர் தமிழ் மகன் உசேன் ( 85). இவர் நேற்று முன் தினம் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள… Read More »அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….

பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய  வித்யாலயா பள்ளிகளில்  இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை 6 முதல் 11ம் வகுப்புவரை  தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நாட்களில் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள்… Read More »பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

  • by Authour

தஞ்சை வடக்கு வீதி முதல் கரந்தையில் உள்ள மார்க்கெட் வரை 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள் இணைந்து அதிரடி… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார்… Read More »கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள். நம் மீதுமுழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறை திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா திருவிழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அவதூறு போஸ்டர்- ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் 2017ம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே நிலையத்தில் ரயில் நிலைய மேலாளராக பணியாற்றியபோது ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான மரங்களை வெட்டி விற்பனை செய்ததாக… Read More »அவதூறு போஸ்டர்- ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு அபராதம்

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து,… Read More »புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!