Skip to content

2025

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

  • by Authour

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900  வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது பெரும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடையே விமர்சனத்தையும் எழுப்பியது.… Read More »தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

  • by Authour

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் .  21 வயதான நிதிஷ்குமார்  இந்திய  அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74… Read More »கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.  8ம் தேதி வாக்கு  எண்ணிக்கை  நடைபெறுகிறது.  இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக   சந்திரகுமார் போட்டியிடுகிறார்.   சந்திரகுமாரை ஆதரித்து   வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று … Read More »ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் நடிகர் விஜய்

  • by Authour

 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க  அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த பகுதி  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  போராட்டக்குழுவினரை எதிர்க்கட்சிகள் அவ்வப்போது சந்திதது… Read More »பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் நடிகர் விஜய்

பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று  தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து செய்திகள் வெளியிட்டு உள்ளனர். இதுபோல கேரள முதல்வர் பினராய் விஜயனும்… Read More »கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

  • by Authour

தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள்… Read More »பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த… Read More »புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

error: Content is protected !!