Skip to content

2025

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார்… Read More »கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள். நம் மீதுமுழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறை திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா திருவிழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அவதூறு போஸ்டர்- ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் 2017ம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே நிலையத்தில் ரயில் நிலைய மேலாளராக பணியாற்றியபோது ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான மரங்களை வெட்டி விற்பனை செய்ததாக… Read More »அவதூறு போஸ்டர்- ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு அபராதம்

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து,… Read More »புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழைத்தார் மற்றும் பூக்கள் ஏலக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வி.வி வாழைத்தார் கமிஷன் வண்டியில் பூம்பழம் ஒரு தார்… Read More »பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

மேதகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்க்கும் முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல்… Read More »தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக… Read More »பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

பிரயாக்ராஜ் கும்பமேளா- பிரதமர் மோடி வாழ்த்து

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு புனித நீராட உலகில்… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- பிரதமர் மோடி வாழ்த்து

கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதோபோல் ஒரு சிலர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் 50… Read More »கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

error: Content is protected !!