Skip to content

2025

“துண்டுக்குள்ள பணம் வரும்”… கோடிகளை சுருட்டிய அருள் வாக்கு ஆசாமி…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் போலி சாமியார் ஆன இவர் அருள் வாக்கு கூறுகிறேன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் ஆசிவாரத்தை கூறி மோசடியில் தொடர்ந்து… Read More »“துண்டுக்குள்ள பணம் வரும்”… கோடிகளை சுருட்டிய அருள் வாக்கு ஆசாமி…

தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவினை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் 60 பானைகளில் பொங்கல் வைத்து, 60 இலைகளில் படையல் இடப்பட்டது.… Read More »தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

  • by Authour

தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் பட்டுக்கோட்டைக்கு ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது‌. அந்த தனியார் பேருந்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு… Read More »பட்டுக்கோட்டையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி நின்ற தனியார் பஸ்….

தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தஞ்சாவூர் அருகே உள்ளது வல்லம் பேரூராட்சி. இங்கு நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மது, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், சமத்துவப் பொங்கலாகவும் வளம் மீட்பு பூங்காவில் கலை நிகழ்ச்சி, விளையாட்டு… Read More »தஞ்சை அருகே சமத்துவ பொங்கல்…. பூங்காவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

  • by Authour

தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழக அரசு இப்பண்டிகையை சமத்துவ பொங்கலாக பள்ளிகள்,… Read More »ஜெயங்கொண்டத்தில் சூரிய பொங்கல் கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்…

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மாயம் .. கோயம்புத்தூர் மாவட்டம் தேமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளமுத்து (வயது 48)இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியிடம்… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

அதிமுக அவை தலைவராக இருப்பவர் தமிழ் மகன் உசேன் ( 85). இவர் நேற்று முன் தினம் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள… Read More »அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….

பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய  வித்யாலயா பள்ளிகளில்  இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை 6 முதல் 11ம் வகுப்புவரை  தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நாட்களில் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள்… Read More »பொங்கல் தினத்தில் நடக்க இருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம்

தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

  • by Authour

தஞ்சை வடக்கு வீதி முதல் கரந்தையில் உள்ள மார்க்கெட் வரை 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள் இணைந்து அதிரடி… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா?’… மாநகராட்சி அதிகாரிகள் சோதனை..

error: Content is protected !!