Skip to content

2025

பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் நடிகர் விஜய்

  • by Authour

 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க  அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த பகுதி  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  போராட்டக்குழுவினரை எதிர்க்கட்சிகள் அவ்வப்போது சந்திதது… Read More »பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் நடிகர் விஜய்

பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று  தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து செய்திகள் வெளியிட்டு உள்ளனர். இதுபோல கேரள முதல்வர் பினராய் விஜயனும்… Read More »கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

  • by Authour

தமிழக அரசு சுற்றுலாத்துறை தனியார் அமைப்புடன் இணைந்து சர்வதேச பலூன் திருவிழாவை கடந்த 9 வருடங்களாக கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி வருகின்றது. பலூன் திருவிழா நடத்தப்படும் பொழுது வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள்… Read More »பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடங்கியது

புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த… Read More »புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுகிறார்.  அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. நாதக வேட்பாளராக  மா. கி. சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் … Read More »ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டி காலை  7 மணிக்கு தொடங்கியது. சீறி வரும் காளைகளை போட்டி… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

சென்னையில் நேற்று இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது.. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை… Read More »கோயில் இடத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டை இடிக்க முடிவு..?

ஜே.இ.இ., தேர்வுகள் வரும் 22ல் துவக்கம்..

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு.. நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., –… Read More »ஜே.இ.இ., தேர்வுகள் வரும் 22ல் துவக்கம்..

கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

  • by Authour

கோவை புல்லுக்காடு பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து… Read More »கோவை சிட்டிக்கு மட்டும் ரூ 615 கோடியில் சாலைகள்.. .

error: Content is protected !!