Skip to content

2025

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில்… Read More »கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.   மதுரைக்கு அடுத்ததாக  ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றதாகும். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.  குறிப்பாக மதுரையில் தை மாதம்  முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு  உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று  மதுரை  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.  2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன

குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில்… Read More »குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும்.… Read More »பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

  • by Authour

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900  வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது பெரும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடையே விமர்சனத்தையும் எழுப்பியது.… Read More »தொடர் தோல்வி.. கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

  • by Authour

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் .  21 வயதான நிதிஷ்குமார்  இந்திய  அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74… Read More »கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.  8ம் தேதி வாக்கு  எண்ணிக்கை  நடைபெறுகிறது.  இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக   சந்திரகுமார் போட்டியிடுகிறார்.   சந்திரகுமாரை ஆதரித்து   வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று … Read More »ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

error: Content is protected !!