கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி
டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில்… Read More »கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி