Skip to content

2025

ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

  • by Authour

பீகாரில் உள்ள அரா மாவட்டம் கோபாலி சவுக் கிளையில் உள்ள நகைக் கடையில் இன்று காலையில் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் திடீரென உள்ளே புகுந்த 6… Read More »ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன்… Read More »9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….

ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்.… Read More »ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….

வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூரை  சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலியான அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21), இருவரும்  கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மாதா கோவில் பின்புறம்… Read More »வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

ஆண்களுக்கு பாலியல் தொல்லையா?… விக்ரமன் மனைவி விளக்கம்

  • by Authour

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் விக்ரமன். இவர் பெண் உடையில் சுற்றி வந்து குடியிருப்பில் உள்ளவர்களை அச்சுறுத்துவது போல் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது கணவர் குறித்து… Read More »ஆண்களுக்கு பாலியல் தொல்லையா?… விக்ரமன் மனைவி விளக்கம்

நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

  • by Authour

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல்… Read More »நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

  • by Authour

கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக் கண்டு அச்சம் அடைந்தனர். உடனடியாக, பாம்பு பிடி வீரர்… Read More »கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டல வாடி அடுத்த வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா… Read More »ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

  • by Authour

மக்களவையில் இன்று  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,  தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, … Read More »திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

error: Content is protected !!