Skip to content

2025

குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்… Read More »குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா   நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப்… Read More »வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மஹரசங்கராந்தி எனப்படும் மாட்டு… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

சென்னையில் பல  குற்ற வழக்குகளில்  தொடர்புடையவர் பிரபல ரவுடி பாம் சரவணன், இவரை  சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.  அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திரா… Read More »சென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள். கூட்டம், கூட்டமாகவும், குழுக்களாகவும் மற்றும் ஒற்றைக் காட்டு யானைகள் உணவு தேடி… Read More »கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி…

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல்… களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி…

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு “ பொங்கல் விழா” இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது. ஈஷாவில்… Read More »ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல்… களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி…

ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து 10, 13, 17ம்… Read More »ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

மாட்டு பொங்கல்…. திருச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு லீவு….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அடுத்த வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட முசிறி கொடுந்துரை சாலையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட நபர் ஒருவரை அந்த… Read More »மாட்டு பொங்கல்…. திருச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு லீவு….

குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் குதிரை மற்றும் மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும். மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய திருவிழாவாக காணும் பொங்கலன்று ரேக்ளா பந்தயங்கள்… Read More »குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

  • by Authour

மதுரை  அலங்காநல்லூரில் இன்று  ஜல்லிக்கட்டு போடடி நடந்து வருகிறது.  1000க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்று களமாடி வருகிறது.   வீரர்களும் பாய்ந்து சென்று காளைகளை அடக்கி  வருகிறார்கள்.  இந்த போட்டியில்  முன்னாள் அதிமுக அமைச்சர்கள் … Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

error: Content is protected !!