Skip to content

2025

சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி  டில்லியில் ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் மொத்த சுங்க கட்டணத்தில், வர்த்தக வாகனங்கள் மூலம் 74… Read More »சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

  • by Authour

மீட்கப்பட்ட ஆண் சடலம்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் வாலிபரும், அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள்  நிலக்கோட்டை போலீசில் புகார்… Read More »திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி… Read More »திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

கேரளா: 350 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

  • by Authour

தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெற 9 மாதங்கள் நிறைவு பெற வேண்டும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எடை பொதுவாக 2.26 கிலோவில் இருந்து 5 கிலோ வரை இருக்கும். 9… Read More »கேரளா: 350 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

திருச்சி மாவட்டத்தில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் மலைவாழ் கிராமம்

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பை மற்றும் வண்ணாடு ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளான செம்புளிச்சான்பட்டி, மேலூர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், தேன்பாடி, பாளையம், நாகூர், தாளூர் உள்ளிட்ட 33 கிராமங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் மலைவாழ் கிராமம்

திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

  • by Authour

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

ஆர்.டி மலை ஜல்லிக்கட்டில் வீரருக்கு தோல்பட்டை நழுவியது…. திருச்சி ஜிஎச்-க்கு அனுப்பினர்..

கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 750 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று வரும் ஜல்லிக்கட்டில் இது வரை 280 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.  மாடுபிடி வீரர்கள் 16 பேருக்கு காயம் ஏற்பட்டதில்… Read More »ஆர்.டி மலை ஜல்லிக்கட்டில் வீரருக்கு தோல்பட்டை நழுவியது…. திருச்சி ஜிஎச்-க்கு அனுப்பினர்..

ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. SpaDeX திட்டத்தின் வெற்றி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணனின் முதல் வெற்றியாக பதிவாகி… Read More »ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

error: Content is protected !!