Skip to content

2025

19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

  • by Authour

ஸ்ரீரங்கம் வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1008 தீர்த்த குடம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில்… Read More »19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவுப்படி  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்.. BHEL… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

தேனியில் நடிகர் சசிகுமாருடன் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்…..

தேனியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் சசிகுமார் உடன் செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்த ரசிகர்கள் ஒரு ஊருக்கு கோவில் அவசியம் என்பது போல் பள்ளியும் மிக மிக அவசியம் என… Read More »தேனியில் நடிகர் சசிகுமாருடன் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்…..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர் என தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார்..  தவெக தலைவர் விஜய் கூறியதாவது…. அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக… Read More »இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் … Read More »வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் ஆஷா (28), இவரது கணவர்  ராமநாதபுரம் மாவட்டம்… Read More »சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

  • by Authour

பாலிவுட் நடிகர்  சைப்  அலிகான்.  இவரது மனைவி  கரீனா கபூர் . இவர்கள் மும்பை  பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்கள்.  நேற்று  முன்தினம் நள்ளிரவு  அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்,  நடிகர் சைப் அலிகானை  மிரட்டி … Read More »நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின்… Read More »கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிப்ரவரி 5ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  10ம் தேதி தொடங்கியது.  அதன்பிறகு 13ம் தேதி  வேட்பு மனு தாக்கல் நடந்தது. இரண்டு நாளில் மொத்தம் 9… Read More »ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!