Skip to content

2025

திருச்சி தில்லைநகரில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ்,… Read More »திருச்சி தில்லைநகரில் நாளை மின்தடை

பழிக்குப்பழி…. ரவுடி படுகொலை….தஞ்சை அருகே பரபரப்பு சம்பவம்..

  • by Authour

தஞ்சை அருகே உள்ள ஏழு பட்டி கிராமம்நடுத் தெருவை சேர்ந்தவர் குறுந்தையன் அப்பா பெயர் பாலையன் . குறுந்தையன் இன்று காலை திருக்கானூர் பட்டி நாலு ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தில் தனது… Read More »பழிக்குப்பழி…. ரவுடி படுகொலை….தஞ்சை அருகே பரபரப்பு சம்பவம்..

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது   ஜெயலலிதாவின் கோடநாடு  பங்களாவில் கொலை, கொள்ளை  நடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல்  இந்த கொலை, கொள்ளை குறித்து  விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

தஞ்சை…11 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய .. 2 இளைஞர்கள் சிக்கினர்..

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரில் சூப்பர் மார்க்கெட், மெடிக்கல்ஷாப், ஸ்டுடியோ, ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகளில் கடந்த ….. நாளில் பூட்டை உடைத்து கடைகளில் ரூ.21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஸ்டில் கேமரா… Read More »தஞ்சை…11 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய .. 2 இளைஞர்கள் சிக்கினர்..

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று ( செவ்வாய்)  பல  மாவட்டங்களில்  மிக பலத்த மழை முதல்  மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று… Read More »டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..

கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சார்ந்த கிருத்திகா வயது 22 இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக கணவன்… Read More »கரூர் அருகே இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு…

வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.   தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி  எம்.எல்.ஏ.வான இவர் தற்போது  ஓபிஎஸ் அணியில் உள்ளார்.  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  அவர்   சென்னையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற  நேற்று   ஒரத்தநாடு அடுத்த … Read More »வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக ஏராளமானோர் திரண்டு வந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர்விஜய் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தனர்.… Read More »இப்தார் நிகழ்ச்சியில், பவுன்சர்கள் தாக்குதல்-நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..

நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் வழக்கம்போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மர்மநபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசினர். இதில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..

error: Content is protected !!