Skip to content

2025

சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

  • by Authour

புதுக்கோட்டையில் புதிய பஸ்நிலையம்புதிதாககட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டதைத் தொடர்ந்து  பஸ் நிலையத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பணிகள்  நடந்து வருகிறது.  இதனால திருச்சி செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக பனிமனையின் … Read More »சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கிறது. அப்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதே அடிப்படையில் உயர்த்தினால் தமிழகம் பாதிக்கப்படும்.  இதுபோல தென்… Read More »சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

சென்னை மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் போதை அடைவதாகவும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை… Read More »போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

சென்னை…வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது…. ஒரு பெண் மீட்பு…

  • by Authour

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சாரத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வளசரவாக்கம் சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள வீட்டை ஒன்றை கண்காணித்த போது அங்கு பாலியல்… Read More »சென்னை…வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது…. ஒரு பெண் மீட்பு…

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான ரூ. 13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள்… Read More »குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

மாசிமகம்: குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

இந்தியாவின் நவ நதிகள் என  போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகியன புண்ணிய நதிகளாக வும் கருதி பக்தர்கள் அங்கு நீராடி  தங்கள் பாவத்தை தொலைத்து… Read More »மாசிமகம்: குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

சென்னை மதுரவாயல் லட்சுமி நகர் சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் சரவணன் (41) இவர் மதுரவாயல் பகுதி அதிமுக மாணவரணி இணைச் செயலாளராகவும் பூத் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. இவர் நேற்று… Read More »சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் . இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில்  பிரபலமான நடிகையாக  திகழ்ந்தவர்  சவுந்தர்யா. கர்நாடகத்தை சேர்ந்தவர்.  தமிழில் ரஜினி,  விஜயகாந்த்,  கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு … Read More »நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோயில் தோரோட்டம்… பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோயில் தோரோட்டம்… பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர…

தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்… Read More »தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

error: Content is protected !!