Skip to content

2025

”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.   ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து… Read More »”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

வரலாற்றில் முதல்முறை… ரூ.63,000-த்தை கடந்த தங்கம் விலை…

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக தங்கம் விலை ரூ. 63 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து… Read More »வரலாற்றில் முதல்முறை… ரூ.63,000-த்தை கடந்த தங்கம் விலை…

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  தொடக்கத்தில் இருந்தே மக்கள்  ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.   வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே  பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. முதல்… Read More »ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் இருந்தது.… Read More »கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

இன்று நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்​பாளர்கள் உட்பட 46 வேட்​பாளர்கள் தேர்தல் களத்​தில் உள்ள நிலை​யில், 2.27 லட்சம் வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர். இங்கு எம்எல்​ஏவாக இருந்த ஈவிகேஎஸ்​.இளங்​கோவன் மறைவையடுத்து,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

error: Content is protected !!