Skip to content

2025

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

சிறு வயதில் இருந்தே திருட்டு, கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், ஒரு நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டிக் கொடுத்ததாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில் இருக்கும்… Read More »திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

ஈரோடு கிழக்கு: 3 மணி வரை 53.63% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  காலை முதல்  வாக்குப்பதிவு விறுப்புடன் நடந்து வருகிறது.  காலை 9 மணி வரை 10.85 % வாக்குப்பதிவு நடந்தது.  11 மணிக்கு 26… Read More »ஈரோடு கிழக்கு: 3 மணி வரை 53.63% வாக்குப்பதிவு

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

  • by Authour

போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது.. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல காத்திருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த… Read More »போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி கைது… திருச்சி க்ரைம்..

வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு இடைப்பட்ட பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த போது இரு… Read More »வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

ஈரோடு கிழக்கு: 1 மணி வரை 42.41 % வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.  காலை முதல்  வாக்குப்பதிவு விறுப்புடன் நடந்து வருகிறது.  காலை 9 மணி வரை 10.85 % வாக்குப்பதிவு நடந்தது.  11 மணிக்கு 26… Read More »ஈரோடு கிழக்கு: 1 மணி வரை 42.41 % வாக்குப்பதிவு

கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வைரப் பெருமாள் இவரது மகன் சதீஷ்குமார் இவர் ஆட்டோ டிரைவர் வராகவும் மற்றும் பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் பூசாரிக்கவும்… Read More »கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அருகே உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அதே பள்ளியை சோந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பாஸ்கர் ஆகிய மூவரும்   பல நாட்களாக  பாலியல்… Read More »கிருஷ்ணகிரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு- 3 ஆசிரியர்கள் கைது

புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

கரூரில் அண்மையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் புகார் அளித்த பெண் ஒருவரிடம் போட்டோ அனுப்பும்படி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கடந்த… Read More »புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

error: Content is protected !!