2025
போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…
சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு
டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து… Read More »சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு
600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. நேற்று நாக்பூரில்முதல்நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்… Read More »600 விக்கெட்டுகளுடன், 6 ஆயிரம் ரன்கள்: ஜடேஜா சாதனை
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (07.02.2025) எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…
கரூரில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி…
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு மற்றும் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து பிரச்சாரம்… Read More »கரூரில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி…
பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை குரோம்பேட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும். அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி
மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி
சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு மூன்று கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்க ள் வழங்கும் விழா தஞ்சையில் நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நலத்திட்ட உதவிகளை… Read More »மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து
மசோதா ஒப்புதல் தர இழுத்தடிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 2 நாட்களாக நடந்தது. முதல்நாள்(4ம் தேதி) தமிழக அரசு சார்பில் விவாதங்கள் நடந்தது.… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து
பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று அளித்த பேட்டி: மணப்பாறை அருகே பள்ளியில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும் மாவட்ட… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி